தமிழகம் முழுவதும் பரவலாக விடிய, விடிய கொட்டி தீர்த்த கனமழை மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் ; வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் பரவலாக பெய்து வரும் கனமழை காரணமாக முக்கியமான ஏரிகள் மற்றும் அணைகள் நிரம்பி வருகின்றன. க
தமிழகத்தில் பரவலாக பெய்து வரும் கனமழை காரணமாக முக்கியமான ஏரிகள் மற்றும் அணைகள் நிரம்பி வருகின்றன. க
தயாரிப்பாளர் சங்க தேர்தலில் டி.ராஜேந்தர் தோல்வியடைந்தார். தேனான்டாள் பிலிம்ஸ் முரளி வெற்றி பெற்று உள்ளார்.
சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு இன்று முதல் 31-ந் தேதி வரை 4 நாட்கள்அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்றங்களின் அனுமதி இன்றி கிராம சாலை மேம்பாட்டுப் பணிகளுக்கு விடப்பட்டுள்ள அதிமுக அரசின் டெண்டர்களை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, பழனிசாமி அரசுக்குக் கொடுக்கப்பட்ட சம்மட்டி அடி என ஸ்டாலின் தெர
தமிழகத்தில் இன்று புதிதாக 5,447 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்து 35 ஆயிரத்து 855 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 5,017 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மொத்த எண்ணிக்கை 6,30,408. சென்னையில் மட்டும் மொத்தம் 1,75,484 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கெனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும் அக். 31 வரை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று 5,337 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மொத்த எண்ணிக்கை 5,52,674. சென்னையில் மட்டும் மொத்தம் 1,57,614 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள நீடாமங்கலத்தைச் சேர்ந்த ஸ்டுடியோ உரிமையாளருக்கு பார்சலில் வெடிகுண்டு தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் வந்துள்ளன.
40 ஆண்டுகளுக்கு முன்பாக தமிழகத்திலிருந்து கடத்தப்பட்ட ராமர், லட்சுமணர், சீதை ஐம்பொன் சிலைகள் லண்டனில் உள்ள கலைப் பொருள் டீலரிடமிருந்து மீட்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் இன்று 5,752 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மொத்த எண்ணிக்கை 5,08,511. சென்னையில் மட்டும் 1,49,583 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.
சென்னை மெரினா கடற்கரையில் ஏற்பட்ட நுரை: கண்காணிக்க மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு
தன்னைக் கட்சியில் இருந்து நீக்கியதை எதிர்த்து எம்எல்ஏ கு.க.செல்வம் தாக்கல் செய்த மனுவுக்குப் பதிலளிக்கும்படி, திமுக தலைவர், பொதுச் செயலாளருக்கு சென்னை நகர உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முதல்வர், துணை முதல்வரின் நல்வழிகாட்டுதலுடன் அதிமுக சிறப்போடு இயங்குகிறது. அதனால் அதிமுகவில் யாராலும் எந்த சக்தியாலும் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்று 5,684 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மொத்த எண்ணிக்கை 4,74,940. சென்னையில் மட்டும் 1,43,602 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் மின்னணு துறைக்கான புதிய தொழிற்கொள்கையை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் இன்று புதிதாக 5,976 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்து 51 ஆயிரத்து 827 ஆக உயர்ந்துள்ளது.
கூடுதலாக தமிழகத்திற்கு மேலும் 4 சிறப்பு ரெயில்களை ரெயில்வே வாரியம் அறிவித்துள்ளது
கரோனா வைரஸ் தொற்றுப் பரவுதலைத் தடுக்கும் வகையில் முகக்கவசம் அணியாமல் வெளியே வருபவர்கள் மற்றும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காதவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.