4 மாதங்களுக்கு பிறகு 535 மீனவர்கள் குமரி வந்தனர்
ஈரானில் தவித்த குமரி மீனவர்கள் 535 பேர் 4 மாதங்களுக்கு பிறகு சொந்த ஊர் வந்தனர். அவர்கள் 6 இடங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஈரானில் தவித்த குமரி மீனவர்கள் 535 பேர் 4 மாதங்களுக்கு பிறகு சொந்த ஊர் வந்தனர். அவர்கள் 6 இடங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
குமரி மாவட்டத்தில் அனைத்து கடைகளும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸோடு சேர்ந்து கோடை காலமும் உச்சகட்டத்தில் இருந்து வருவதால் வீடுகளில் ஏ.சி பயன்பாடு அதிகரித்துள்ளது.
குமரியில் ஒரே நாளில் 31 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதன்மூலம் கடந்த 4 நாட்களில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை 100-ஐ தாண்டியது. இதனால் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
சுசீந்திரத்தை சேர்ந்த வங்கி பொது மேலாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அவரது மனைவி பணியாற்றிய வங்கி மூடப்பட்டது.
குமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 29 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனாவால் மாவட்டத்தில் 15 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குமரியில் மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 202 ஆக உயர்ந்துள்ளது.
கன்னியாகுமரி வாவத்துறை மீன் மார்க்கெட் விவகாரம் தொடர்பாக 2 கிராம மக்களிடையே அதிகாரிகள் அமைதி பேச்சுவார்த்தை நடத்தினர்.
கன்னியாகுமரியில் உள்ள குப்பை கிடங்கில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடினர்.
சென்னை உள்ளிட்ட சிவப்பு மண்டலத்திருந்து வருபவா்கள் இ- பாஸ் இருந்தால் மட்டுமே குமரி மாவட்டத்துக்குள் அனுமதிக்கப்படுவாா்கள்
ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனை கரோனா வார்டில் 44 பேர் சிகிச்சையில் உள்ளனர் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.
கருங்கல் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் கண்ணன்விளை கிராமம் ‘சீல்‘ வைக்கப்பட்டது.
நாகர்கோவிலில் விவசாயிகள் சங்கம் சார்பில் சட்ட நகல் எரிப்பு போராட்டம் நேற்று நடந்தது. இதுதொடர்பாக 36 பேரை போலீசார் கைது செய்தனர்.
குமரி மாவட்டத்தில் 75 நாட்களுக்கு பிறகு ஓட்டல்கள் திறக்கப்பட்டன. இங்கு சமூக இடைவெளியுடன் வாடிக்கையாளர்கள் உணவருந்தினர்.
குமரி மாவட்ட பள்ளிகளில் “ஹால்டிக்கெட்“ பெறுவதற்கு எஸ்.எஸ்.எல்.சி. மாணவ- மாணவிகள் திரண்டனர். அவர்களுக்கு தலா 2 முக கவசங்களும் வழங்கப்பட்டன.
நேபாள எல்லையில் மாடு கடத்தும் கும்பலால் கொல்லப்பட்ட குமரி ராணுவ வீரர் உடல் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது. 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டது.
வானில் மேகக்கூட்ட இயக்கங்களை கொண்டு பூமியில் ஏற்படும் நிலநடுக்கங்களை நபர் ஒருவர் துல்லியமுடன் கணித்து கூறுகிறார்.
பிரசாதம் இல்லை, புனித தீர்த்தம் இல்லை, பக்திபாடல்கள் இல்லை மத வழிபாட்டு தலங்கள் திறப்பின்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் நீங்கலாக தமிழகம் முழுவதும் இன்று முதல் பஸ் போக்குவரத்து தொடங்குகிறது. அனைத்து பெரிய கடைகளை திறக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
60 பணியாளர்களுடன் நாளை முதல் சின்னத்திரை படப்பிடிப்பை நடத்தலாம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார்.